தமிழர் கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்

முல்லைத்தீவு கரையோர பிரதேசங்களில் தமிழர்களுக்கு சொந்தமாக  உள்ள பல கரைவலைபாடுகளில் இப்போது தென்னிலங்கை மீனவர்கள் தொழில் செய்துவருகிறார்கள். தென்னிலங்கையிலிருந்து வந்து கட்டைக்காடு முதல் நாயாறு, கொக்கிளாய், முகத்துவாரம் வரையிலான கரையோர பகுதிகளில் வாடிகள் அமைந்து, அங்கு தங்கியிருந்து தென்னிலங்கை மீனவர்கள் கரைவலை தொழில் செய்கின்றனர். அதுவும் இயந்திர வலுவை (உழவு இயந்திரம்) பயன்படுத்தி தொழில் செய்கின்றார்கள். அது மட்டுமின்றி தடை செய்யப்பட்ட தொழில் முறைமையான  சுருக்கு வலைகள் பாவித்தும் , வெளிச்சம் பாய்ச்சியும் தொழில் செய்வதுடன் கடலட்டைகளையும் … Continue reading தமிழர் கடல் பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள தென்னிலங்கை மீனவர்